உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம்..!!

டெல்லி: உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகளை நிலைநிறுத்தும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், ஐக்கிய நாடுகள் சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தது. உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ஜி20 மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Related Stories: