சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர்

திருப்பதி: திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர் appeared first on Dinakaran.

Related Stories: