2020ம் ஆண்டு 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 2021ம் ஆண்டு 595 பேரும், 2022ம் ஆண்டு 651 பேரும் தற்கொலை செய்துகொண்டனர். 2023ம் ஆண்டு இதுவரை 412 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் தான் உண்மையான தற்கொலைகள் எத்தனை என்பது தெரியவரும். ரூ.5 லட்சம் இழப்பீடாக அரசு கொடுக்க தொடங்கியதிலிருந்து தற்கொலைகள் அதிகரித்துவிட்டன’ என்றார். அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சை விவசாய சங்கங்கள் கண்டித்துள்ளன. அமைச்சர் பதவியில் இருந்து சிவானந்தபாட்டீலை நீக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
The post ரூ.5 லட்சம் இழப்பீடு பெறுவதற்காகவே விவசாயிகள் தற்கொலை: கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.