டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கேள்வி நேரம் நீக்கபப்ட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு வந்துள்ளது என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பதில் இல்லாதவர்கள்தான் கேள்விகளை ஒழிப்பார்கள் என்று சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
The post நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கேள்வி நேரம் நீக்கபப்ட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு appeared first on Dinakaran.
