பெண்ணை தாக்கியவர் கைது

 

விருத்தாசலம், ஆக. 27: பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சித்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் மனைவி சாந்தா(36). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகன் மகன் பிரபு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபு மது போதையில் வந்து சாந்தாவை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து சாந்தா கொடுத்த புகாாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: