மேலும் இப்ப பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை தற்காத்துக் கொள்ளவும் பேராசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் நடராஜன், மருத்துவர் சஞ்சீவி பிரசாத், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்து கொண்டனர். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post மனித கடத்தல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு: கல்லூரி பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பயிற்சி appeared first on Dinakaran.