கார்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!!

பெங்களூரு: கார்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 17,776 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 13,341 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,841 கனஅடி நீரும், கபினியில் இருந்து 2,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

The post கார்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: