தமிழகம் ஓணம் பண்டிகை: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு Aug 19, 2023 ஓனம் பண்டிகை குமாரி மாவட்டம் தோவாலா புளூரெச்சன்ட் குமாரி பூஎர்சண்டா ஓனம் திருவிழாக்கள் சௌரங்கி குமரி: ஓணம் பண்டிகை நாளை தொடங்குவதால் குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்ற சம்பங்கி ரூ.600-க்கு, ரூ.350-க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.750-க்கு, ரூ.250-க்கு விற்ற மல்லிகை ரூ.700-க்கும் விற்பனையாகிறது. The post ஓணம் பண்டிகை: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்