கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார் முரசொலி மாறன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ராமேஸ்வரம்: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார் முரசொலி மாறன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க கோரி செவி சாய்க்காததால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் முரசொலி மாறன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார் முரசொலி மாறன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: