மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. 4 மாதத்துக்கு முன்பு மாநாட்டுக்கு அறிவிப்பு செய்த நிலையில் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு தர முடியும் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. நாளை மறுநாள் மதுரை ஆலங்குளத்தில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது.

The post மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: