இருப்பினும் தனி நபர்கள் வீடுகளில் 3 கஞ்சா செடிகளுக்கு மேல் வளர்க்க அனுமதி கிடையாது. கஞ்சா சட்ட விதிகள் திருத்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும் இது முழு அளவில் சட்டமாக மேலவைகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பாவில் மிகவும் தாராளவாத கஞ்சா சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி மாறும்.
The post 3 கஞ்சா செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்: கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முயற்சி appeared first on Dinakaran.