பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பேராசிரியர் மீது போக்சோ வழக்கு..!!

திருப்பூர்: பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பேராசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தமிழ் பேராசிரியர் பாலமுருகன்மீது வழக்கு பதிந்த நிலையில் தலைமறைவாகியுள்ளார்.

The post பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பேராசிரியர் மீது போக்சோ வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: