சென்னையில் மாஸ் கிளீனிங் திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..!!

சென்னை: சென்னையில் மாஸ் கிளீனிங் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள், கட்டடக் கழிவுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நீர்நிலைகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படுகின்றன.

The post சென்னையில் மாஸ் கிளீனிங் திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.

Related Stories: