இதை தடுக்கும் வகையில் அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆளுநரின் அநாகரீக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணத்திற்காக தினமும் ரூ.1 கோடி வரை செலவு செய்கிறார். இதற்கான கணக்கு வழக்கை பொதுவெளியில் அவர் வெளியிட வேண்டும். பட்டாசு தொழிலை தொடர்ந்து 9 ஆண்டுகளாக சீர்குலைத்தது பாஜ அரசு. அதிலிருந்து எழ முடியாமல் சிவகாசி தத்தளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post நடைபயணத்துக்காக தினமும் அண்ணாமலை ரூ.1 கோடி செலவு: மாணிக்கம் தாகூர் எம்.பி பகீர் appeared first on Dinakaran.
