இவற்றை பொற்பனைக்கோட்டை ஆதிமுனீஸ்வரர் கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் பலரும் நேரில் கண்டு வியப்படைந்தனர். பொற்பனைக்கோட்டையில் கிடைத்துள்ள பொருட்களின் மூலம் பழங்காலத்திலேயே எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் பண்டைய தமிழர்கள் வணிக தொடர்பு கொண்டுள்ளதற்கான சான்று கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
The post பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட 333 பொருட்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்துடன் பார்வையிடும் பொதுமக்கள் appeared first on Dinakaran.