இதற்கான பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் ஆல்விக்கு ஷெபாஸ் ஷெரீப் கடந்த 10ம் தேதி அனுப்பி வைத்தார். இதையேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் பிறப்பித்தார். இதையடுத்து செனட்டர் அல்வர் உல்-ஹக் தற்காலிக பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் வரை பாகிஸ்தானின் தற்காலிக அரசாங்கத்தை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தல் நடத்த வசதியாக பாகிஸ்தான் தற்காலிக பிரதமராக அன்வர் உல்-ஹக் நியமனம் appeared first on Dinakaran.