குற்றம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!! Aug 11, 2023 அரியமங்கலம் திருச்சி தின மலர் திருச்சி: திருச்சி அரியமங்கலம் பகுதியில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டு வெடிகுண்டு வைத்தது யார்? தயாரித்தவர் யார்: என்பது பற்றி அறியாமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருச்சி அரியமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது சிபிசிஐடியில் மேலும் ஒரு வழக்கு: விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம்
ஆபாச கேள்வி பதிவேற்றத்தால் பட்டதாரி பெண் தற்கொலை முயற்சி; பெண் யூடியூபர் உள்பட 3 பேர் அதிரடி கைது: கீழ்ப்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்டு கொள்ளை ‘10 நிமிஷம் கழிச்சு வாங்களேன்… எல்லாத்தையும் எடுத்திட்டு வர்றேன்…’உரிமையாளரை வெளியே நிற்க வைத்துவிட்டு எஸ்கேப்பான திருடன்
திருச்சுழி அரசு மருத்துவமனையில் சென்னை ஐடி ஊழியர் வெட்டிக்கொலை: தந்தை படுகாயம்: சொத்து பிரச்னையில் உறவினர் வெறிச்செயல்
கோவை தனியார் மருத்துவமனையில் வாலிபர் சரமாரி அடித்துக்கொலை: திருட வந்ததாக நினைத்து அறையில் அடைத்து சித்ரவதை: 8 பேர் கைது
பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்த ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 7 பேர் கைது: போலீசார் நடவடிக்கை