போதைப்பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: போதைப்பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கறை மிகுந்த எண்ணத்தோடு ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற’ திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையானவர்கள் அனைவருக்கும் சுமையாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post போதைப்பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: