நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் நெற்பயிர்களை விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், வானிலை ஆய்வும் மையம் அடுத்த 3 நாட்களுக்கு மழை வரும் என்று தெரிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட முழுவதும் 90,000 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் தற்போது மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் நெற்கதிர் பாதி முற்றிய நிலையில் இருக்கும் பயிர்களும் வயலில் சாயத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
The post மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 90,000 குறுவை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.