15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பு

ஜோகனஸ்பர்க்: பிரிக்ஸ் 15வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் 15வது உச்சி மாநாடு வரும் 22 முதல் 24ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என செய்திகள் வௌியாகின. இந்தநிலையில் தென்னாப்பிரிக்க சர்வதேச உறவுகள் துறை அமைச்சர் நலேடி பண்டோர, “பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்வார்” என்று கூறியுள்ளார்.

The post 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: