தமிழகம் ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை Aug 08, 2023 ராஜபாளையம் சூர்யப்பிரகாஷ் முகாவூர் ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முகவூர் கிராமத்தில் சூரிய பிரகாஷ் என்று இளைஞரை வெட்டிக் கொன்று இளைஞர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். The post ராஜபாளையம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.
3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்
நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு