ஒரு வழக்கில் ஒரு நபரை கைது செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது.
ஏனெனில் குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு இரண்டின் கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது அந்த நபரை கஸ்டடியில் வைக்கலாம் என சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) முதல் வரும் 12ம் தேதி வரையில் அதாவது ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. அமலாக்கத்துறை தரப்பில் 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது என தீர்ப்பு வழங்கினார்கள்.
The post கைதான 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரணை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு: செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு appeared first on Dinakaran.
