இந்த வழக்கை விசாரித்த குயின்ஸ்லேண்ட் உச்சநீதிமன்றம், சீக்கியர்கள் கிர்பான் வைத்துக்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் கிர்பான் வைத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று குயின்ஸ்லேண்ட் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
The post ஆஸ்திரேலியாவில் சீக்கிய பள்ளி மாணவர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி appeared first on Dinakaran.