இதுதொடர்பாக மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எம்எல்ஏ வாய்கர் மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதன்படி வாய்கர் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக இதுவரை எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை.
The post ரூ.500 கோடி ஊழல் உத்தவ் அணி எம்எல்ஏவிடம் விசாரணை appeared first on Dinakaran.