பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து, கீழ்மணம்பேடு பள்ளியில் 154 மாணவிகளுக்கும் பூந்தமல்லி, சரோஜினி வரதப்பன் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மேலும் 354 மாணவிகளுக்கும் என மொத்தம் 508 மாணவிகளுக்கு விலையில்லாத மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.சி.சி.கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சி.அண்ணாகுமார், ஜி.சுகுமார், பா.கந்தன், கட்டதொட்டி எம்.குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், இ.பிரதீப், ஜி.பி.பரணி தரன், பிரவின் குமார், உதயகுமார், மு.தே.ராஜேஷ், சீதாபதி மற்றும் ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post 508 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.