சென்னை போரூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை போரூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பழவந்தாங்கல் காவல் நிலையத்தை ஆய்வு செய்த பிறகு போரூர் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

The post சென்னை போரூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: