கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக இந்த அளவு தங்கம் வாங்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல, உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை 2046 டன்னனாக அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான சீன கரன்சியின் மதிப்பு குறைந்து வருவதை அடுத்து சீனா அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகிறது. போர் பதற்றம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளன.
The post நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 387 டன் தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கிகள் : 2000க்கு பின் முதன்முறையாக தங்கம் வாங்குவது அதிகரிப்பு!! appeared first on Dinakaran.