இவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சந்தோஷிற்கு ரூபி என்ற மனைவியும், ஆத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற மகளும் உள்ளனர்.
The post தானே பால பணி விபத்தில் கிருஷ்ணகிரி வாலிபர் பலி appeared first on Dinakaran.