கிருஷ்ணகிரி வெடி விபத்து: மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!!

சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post கிருஷ்ணகிரி வெடி விபத்து: மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: