தமிழகம் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ராமேஸ்வரத்தில் தஞ்சம் Jul 31, 2023 இலங்கை ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் கடற்கரை ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் நான்கு பேர் குடும்பத்துடன் அகதிகளாய் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரைக்கு வந்திறங்கினர். மரைன் போலீசார் இவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். The post இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ராமேஸ்வரத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.
மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு..!!
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்
மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு
கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி