அரியலூர் குறிஞ்சான் குள தெருவில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

 

அரியலூர், ஜூலை 29: அரியலூர் குறிஞ்சான் குள தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் வருடாவருடம் ஆடி இரண்டாவது வெள்ளி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு அம்மன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு நேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் அப்பகுதியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

 

The post அரியலூர் குறிஞ்சான் குள தெருவில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: