நெய்வேலியில் பாமக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்

நெய்வேலி: நெய்வேலியில் பாமக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு விரைகிறார். இந்த வன்முறை சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

The post நெய்வேலியில் பாமக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைகிறார் டிஜிபி சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Related Stories: