திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த எல்பின் நிதி நிறுவன இயக்குநர் கைது

திருச்சி: திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த எல்பின் நிதி நிறுவன இயக்குநர் கைது செய்யபப்ட்டுள்ளார். எல்பின் நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரமேஷை காரைக்கால் போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்கால் காவல் நிலையத்தில் உள்ள மற்றொரு வழக்கில் ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி புகாரில் எல்பின் நிறுவன இயக்குநர்கள் ராஜா, ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.

The post திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த எல்பின் நிதி நிறுவன இயக்குநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: