2012 நிர்பயா துயர் சம்பம்; 2023 மணிப்பூரில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்: மக்கள் நிலை குறித்து காங்கிரஸ் டிவிட்

டெல்லி: 2012ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த நிர்பயா துயர் சம்பவத்தின் போது மக்கள் டெல்லி வீதிகளில் போராடினர். அதனையும், தற்போது 2023ல் பாஜக ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்களைக் கண்டித்து யாரும் எதுவும் போராடாமல் இருப்பதையும் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

The post 2012 நிர்பயா துயர் சம்பம்; 2023 மணிப்பூரில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்: மக்கள் நிலை குறித்து காங்கிரஸ் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: