இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்காள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமநவமி பண்டிகையில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து, மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post ராம நவமி வன்முறை என்ஐஏ விசாரிக்க அனுமதி: மே.வங்க அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.
