ஆடித்தபசு திருநாள்.. தென்காசி மாவட்டத்திற்கு 31-ம்  தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி: ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு 31-ம்  தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். அரசுபொதுத்தேர்வு ஏதும் இருப்பின் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 19 சனிக்கிழமை பணி நாளாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post ஆடித்தபசு திருநாள்.. தென்காசி மாவட்டத்திற்கு 31-ம்  தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: