ஒ.இ. மில்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக ஒஸ்மா சங்கத்தினர் அறிவிப்பு..!!

சென்னை: ஒ.இ. மில்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக ஒஸ்மா சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சென்னையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.காந்தி இன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒ.இ. மில்கள் தரப்பு பிரச்சனைகளை முதல்வரிடம் பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார். அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக ஓ.இ.மில்கள் தரப்பில் அறிவித்துள்ளது.

The post ஒ.இ. மில்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக ஒஸ்மா சங்கத்தினர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: