உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்

டெல்லி: மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உம்மன்சாண்டியின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

The post உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் ராகுல்காந்தி பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: