தமிழகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!! Jul 18, 2023 உத்தமபாளையம், தேனி மாவட்டம் பிறகு நான் ஃபர்மனாபுரம் உத்தமபாளையம் தேனி மாவட்டம் தின மலர் தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகினார். காட்டு யானை தாக்கியதில் செல்வம் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக இருந்த முருகன் உயிரிழந்தார். The post தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!! appeared first on Dinakaran.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு