நாட்டு மக்கள் பாஜகவுக்கு மாபெரும் தோல்வியைத் தருவார்கள்: அகிலேஷ் யாதவ்

பெங்களூரு: நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாஜகவை விழ்த்துவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பாஜக துடைத்து எறியப்படும் என நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து எனக்கு தகவல் வருகிறது. நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு மாபெரும் தோல்வியைத் தருவார்கள் என்று நம்புகிறேன் எனவும் கூறினார்.

 

The post நாட்டு மக்கள் பாஜகவுக்கு மாபெரும் தோல்வியைத் தருவார்கள்: அகிலேஷ் யாதவ் appeared first on Dinakaran.

Related Stories: