பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாளை நடக்கும் கூட்டத்தில் சரத் பவாரும், சுப்ரியா சுலேவும், பங்கேற்பார் எனவும் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

The post பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: