இந்தியா மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவு Jul 13, 2023 மேகாலயா உத்தரகண்ட் மேற்கு வங்கம் தின மலர் மேகாலயா: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உத்தராகண்ட், மேற்குவங்கம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.
பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்து விட்டன: காங்கிரஸ் கடும் தாக்கு
திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கம்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்