டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது காவல்துறை..!!

டெல்லி: டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவை காவல்துறை அமல்படுத்தியது. உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவிட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மற்றும் கரையோர பகுதிகளுக்கு மக்கள் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது காவல்துறை..!! appeared first on Dinakaran.

Related Stories: