கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை பயணிகள் பாதுகாப்புக்காக சிறப்பு குழு நியமனம்

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை பயணிகள் பாதுகாப்புக்காக சிறப்பு குழு நியமிக்கபட்டுள்ளது. சென்னை ரயில்வே போலிசாரால் பாதுகாப்பு பணிக்கு 15 பேர் கொண்ட சிறப்பு போலிஸ் குழு நியமனம் செய்யபட்டுள்ளது. 5 பெண் காவலர்கள் மற்றும் 10 ஆண் காவலர்கள் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு குழு அடங்கிய போலிசார் காலையிலும் மாலையிலும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என அறிவிக்கபட்டுள்ளது.

The post கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை பயணிகள் பாதுகாப்புக்காக சிறப்பு குழு நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: