கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 30 ரூபாய் உயர்வு!!

சென்னை :சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 30 ரூபாய் உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: