இதில் ஆட் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த ரெஸிமை அங்கிருந்த ஊழியர்களும் கொடுத்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது இந்த ஆட் தேர்வு சுமார் ஓராண்டிற்கு முன்பு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதில் அந்த மனுக்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்ப காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மட்டும் தற்பொழுது அந்த நபர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆள் தேர்வு குறித்த அறிவிப்பு கம்பெனி நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
The post ஷூ கம்பெனிக்கு ஆட்கள் எடுப்பதாக வாட்ஸ் அப்பில் போலியான தகவல்: விண்ணப்பிக்க குவிந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் appeared first on Dinakaran.