எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் நிபந்தனை தளர்த்த மறுப்பு

மதுரை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த மதுரை மாவட்ட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிபந்தனை ஜாமீனில் 30 நாட்கள் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நிபந்தனை ஜாமினில் தளர்வு கோரியும் சென்னையில் தங்கியிருந்து கையெழுத்திட அனுமதி அளிக்க கோரிய மனுவையும் மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் நிபந்தனை தளர்த்த மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: