இளஞ்சூட்டை தரும் வெயிலும் அவ்வப்போது லேசான தூரலும் என மாறி வரும் காலநிலையை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். மலைகளை உரசி செல்லும் மேக கூட்டங்கள் இயற்கை எழில் காட்சிகளை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post கொடைக்கானலில் வார விடுமுறையை கழிக்க திரளும் சுற்றுலாப் பயணிகள்: மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் appeared first on Dinakaran.