“சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி உருவாக்கக் கூடிய பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி.ஆளுநர் ரவி எந்த முடிவையும் நிலையாக எடுக்காமல், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்; அவரின் பொறுப்பிற்கும், செயல்பாட்டிற்கும் தொடர்பில்லாத வகையில் நடந்து கொள்கிறார்; ஆளுநர் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன; உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர் பதவி விலகாவிட்டால் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்,’என்றார்.
The post ஆளுநர் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் உள்ளன : முத்தரசன் appeared first on Dinakaran.