தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, கவாய் மற்றும் சூர்யகாந்த் உள்ளனர். இதனால், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதிகளின் எண்ணிக்கை நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளதால் தற்போது 31 ஆக குறைகிறது. அதே போல், நீதிபதி கிருஷ்ணா முராரி வரும் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை 30 ஆக குறைய உள்ளது.
The post 2 நீதிபதிகள் பணி ஓய்வு காரணமாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் மாற்றம் appeared first on Dinakaran.
